வெற்றிப்படிகள்

மாணவர்களின் கவிதை / கட்டுரை

  • மாணவர்களின் எழுத்துத் திறமையை ஊக்குவிப்பதே இப்பகுதியின் நோக்கம்.
  • முதன்முறை வெளியிடப்படும் பதிவிற்கான மாணவருக்கு சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
  • கட்டுரைகளின் அருகில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை (ரூ.10/20/30) மாணவரின் வங்கிக் கணக்கில் நற்றிணை அறக்கட்டளை மூலமாக செலுத்தப்படுகிறது. பச்சை வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவருக்கு வழங்கப்பட்டுவிட்டது. சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மாணவர் Subscribe செய்யும்பொழுது குறிப்பிடும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும்.
  • ஒவ்வொரு வாரமும் ஒரு மாணவரின் ஒரு படைப்பு மட்டுமே வெளியிடப்படும்,
  • நற்றிணைக் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள் மட்டுமே வெளியிடப்படும்.
  • A-4 அளவுள்ள காகிதத்தில் தெளிவான கையெழுத்தில் எழுதி, முத்திரையிடப்பட்ட ஆசிரியரின் கையொப்பத்துடன் Material Upload மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • ஆசிரியர் கையொப்பம் இல்லாத படைப்புகளை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.  Natrinai Charitable Trust, 4/739, Cholan Nagar, North Kattur, Trichy-620 019.